5 ஆயிரம் ரூபாவை ஒழித்தால் பொருளாதாரம் வலுப்படும் – அமைச்சர் வஜிர அபேவர்தன!
Thursday, July 7th, 2016நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இது எனது தனிப்பட்ட யோசனை என தெரிவித்த அவர் பணத்தை அச்சிடுவதன் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் தேரிவித்துள்ளார்.
தற்போது ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சாதக நிலைமையை பயன்படுத்தி ஆசிய நாணய ஒன்றை அறிமுகம் செய்தால், ஆசியாவின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் அமைச்சர் வஜிர அபேவர்தனமேலும் சுட்டிக்காட்டியுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!
எதிர்வரும் திங்களன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் !
நிறைவடைந்த 7 மாத கால பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் இலாபம் - அமைச்சர...
|
|