32 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு!

வவுனியா மாவட்டத்தில் உள்ள 32 வியாபார நிலையங்களுக்கு எதிராக மாவட்ட பொதுசுகாதார அதிகாரிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 19 உணவகங்களும், 6 அத்தியாவசிய பொருள் அங்காடிகளும், 4 மருந்தகங்களும், 3 சிறப்பு அங்காடிகளும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குகள் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கும் வகையில் உணவு உற்பத்தி செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, களஞ்சியங்களில் பழுதடைந்தபண்டங்களுடன் வியாபார பொருட்களை களஞ்சியப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இளம் வர்த்தகர் சுலைமான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் சிக்கியது!
விண்ணப்பத் திகதி பிற்போடப்பட்டது!
பிரயோக விஞ்ஞான பீட விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
|
|