23 வருடங்களுக்குப் பின் யாழில் காணி விடுவிப்பு!
Friday, June 1st, 2018அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த காணியில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணியே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மிகுதி காணிகளையும் விடுவிக்கும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ்.மாநகர பகுதி குளங்களை புனரமைக்கும் அய்வுத் திட்டம்!
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
இம்மாத இறுதிக்குள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
|
|