23 வருடங்களுக்குப் பின் யாழில் காணி விடுவிப்பு!
Friday, June 1st, 2018
அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த காணியில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணியே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மிகுதி காணிகளையும் விடுவிக்கும் வரை காணிகளுக்கு செல்லமாட்டோம் என குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியம் - ஐங்கரன்
சுற்றலா பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி!
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...
|
|
|


