ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் – சீனா!
Wednesday, April 18th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உறுதிப்படுத்த இலங்கையும் சீனாவும் வலுவான விருப்பத்தை கொண்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சளார் ஹுஹா சுன்ஹின்ங் (Hua Chunying) கூறியுள்ளார்.
Related posts:
மஹர சிறைச்சாலையின் விவகாரம் - 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் – மதிப்பீட்டுக் க...
முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சர...
விலை திருத்தம் குறித்து நாளைமறுதினம் அறிவிக்கப்படும் - லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல்...
|
|
|


