வேட்பாளர்களது விபரங்களைத் திரட்ட பணிப்பு!
Friday, January 5th, 2018உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சேகரிக்க இராணுவத்துக்கு பணிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல்மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் .
அவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அவசியப்படும் பட்சத்தில் அவர்களுடைய பின்புலங்களை அறிந்திருப்பது நல்லது என்றும் இது வேட்பாளர்களைக் கண்காணிப்பு செய்யும்நடவடிக்கையாக அமையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன
Related posts:
34 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிப்பு!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்ப...
அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில...
|
|