விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளும் – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன!

Thursday, October 20th, 2016

இலங்கை மிக விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள போகின்றது. ஆனால் அரசாங்கம் போகும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தாது மக்கள் மீது தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அரிசிக்காக வெளிநாடுகளை தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1aaaaaaaaaaaaaaaaaama

Related posts:

குடும்பப் பிணக்கு: புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!
இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - மரணமானவர்களின் எண்ணிக்கையு...
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் – குடிவரவு மற்றும் குடியகல...