விமான நிலைய மின் தடையால் பயணிகள் அவதி!
Tuesday, November 15th, 2016கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியேறும் முனைய பகுதியில் குளிரூட்டி சாதனம் இயங்காத காரணத்தினால், பயணிகள் சுமார் 4 மணிநேரம் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குளிரூட்டி சாதனங்கள் செயலிழந்துள்ளன.
குளிரூட்டிகளுக்கு மின்சாரத்தை வழங்க பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் இயங்கவில்லை என்பதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் மின்சாரத்தை வழங்க 4 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் விமான நிலையத்தில் இருந்த போதிலும் அவற்றில் ஒன்று மாத்திரமே நேற்றைய தினம் இயங்கியுள்ளது.
Related posts:
கச்சான் வியாபாரிகள் மீது மருதடி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் ரவுடித்தனம்!
சர்ச்சைக்குரிய சயிடம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|