விபத்தில் முதியவர் காயம்!
Thursday, November 24th, 2016வடமராட்சி பருத்தித்துறை 01 ஆம் கட்டை சந்தியில் நேற்று பிற்பகல் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு வண்டிகளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்தவர் அதிக வேகத்துடன் பயணித்ததன் காரணமாக இவ் விபத்து எற்பட்டதாக பொஸிசார் தெரிவிக்கின்றனர்.
இதில் வயோதிபர் ஒருவர் பலத்த காயத்துடன் யாழ் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ். பருத்தித்துறை பொஸிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இராணுவ சார்ஜனாக தினேஷ் பிரியந்த தர உயர்வு!
தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெர...
திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறை!
|
|
எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள...
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
சீனாவின் சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்ப...