வல்வெட்டித்துறை வானில் நடந்த வேடிக்கை!
Sunday, January 15th, 2017ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.
அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. இது பார்வையாளர்களை மிகவும் கிமழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
Related posts:
சுங்க தொழிங்சங்க போராட்டம் தொடர்கின்றது!
புத்தாண்டின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி...
அம்பாறையில் கறுப்பு பூஞ்சை தொற்று தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - விசேட வைத்தியர் உப...
|
|