வல்வெட்டித்துறை வானில் நடந்த வேடிக்கை!

Sunday, January 15th, 2017

ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.

அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. இது பார்வையாளர்களை மிகவும் கிமழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

15965954_1828879924053918_3497218888866767776_n

16114353_1828879954053915_1785288202916897944_n

15965457_1828880174053893_3685038636688667354_n

15940455_1828879967387247_2298915488648748699_n

Related posts: