வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
Friday, February 10th, 2017
யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் குறித்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:
இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்!
இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர் - இந்துமத பீடத்தின் செயலாளர் ப...
|
|
|


