வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!

Friday, February 10th, 2017

யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் குறித்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

interview.png02

Related posts: