வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
Friday, February 10th, 2017யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
குறித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பிதழ் கடிதத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அழைப்பிதழ் கடிதங்கள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் குறித்த நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
தும்புசார் கைப்பணியாளர்களுக்கு விரைவில் தொழில் நுட்பப் பயிற்சி!
சண்டிலிப்பாயில் இயங்கிய சுகாதாரமற்ற கோழிப்பண்ணை மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!
|
|