வடமாகாணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என ஐ.நா பெண் தூதுவர் கவலை!

Friday, February 9th, 2018

நாட்டில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் கவலை கொள்வதாக கொழும்பில் கருத்து வெளியிட்ட ஐ.நா சனத்தொகை நிதியத்தின்நல்லெண்ணத் தூதுவரான ஹொலிவுட் நடிகை ஹஸ்லே ஜுட் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கிற்கு செல்ல தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும் போரில் மக்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்து நான் அறிந்துள்ளேன் எனவும் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் தான் வடக்கிற்கு பயணம் மேற்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


புதிய அரசின் முதல் பாதீட்டில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!
வெற்று கார்பன் பேனா குழாய்கள், பற் தூரிகைகள் மீள் சுழட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் - விரைவில் அமை...
ரஷ்யா - யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் - வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவிப்ப...