வடக்கு முதலீட்டாளர்களுக்கான கூட்டம்!

Sunday, August 7th, 2016

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு  முதலீட்டாளர்களுக்கான கூட்டமொன்றை இந்த மாதம் 20ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

குறித்த முதலீட்டாளர் கூட்டத்திற்காக விசேட தொடர்பு அலுவலகமொன்று யாழ்ப்பாணச் மாவட்ட செயலக அலுவலகத்திற்குள் அமைக்கப்படும் எனவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: