ரவிராஜின் கொலை வழக்கின் விசாரணைகளை 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுக்க தீர்மானம்!
Tuesday, November 1st, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த கொலை விவகாரம் தொடர்பான சாட்சி விசாரணைகளுக்காக 7 பேர் கொண்ட ஜூரி சபையொன்றும் இன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் முன்னாள் கடற்படை வீரர்கள் மூவர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts:
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 599 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
கொட்டி தீர்க்க போகும் கனமழை - வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டது எச்சரிக...
புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுடன் எதிர்வரும் திங்களன்று கூடகின்றது புத்தாண்டின் முதலாவது அமைச்சரவ...
|
|
|


