யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி!
Sunday, September 18th, 2016
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட தீர்மானத்துக்கமைய மாதம் தோறும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டப்பட வேண்டும். இதற்கமையவே 2016 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்டக் கூட்டம் எதிர்வரும்-27 ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளியேறினார் சந்திமல்!
சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
|
|