யாழ். மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்குப் புதிய நிர்வாகம்!
Thursday, July 28th, 2016
யாழ். மாவட்டச் சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது சமாசத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
இதன் போது சமாசத் தலைவராக இணுவிலைச் சேர்ந்த செ. இலகுநாதனும், உப தலைவராக தெல்லிப்பழையைச் சேர்ந்த எஸ். குமாரலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிர்வாக சபை உறுப்பினர்களாக மேலும் பத்துப் பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்புவோருக்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம் - நீதி அமைச்சர் தெ...
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
|
|
|


