யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில்!
Wednesday, September 14th, 2016யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அநேகமாக வீதிகளில் வீதிக் கடவைக் குறியீடுகள் அழிந்தும், தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றது. இந்த நிலையில் விரைவில் வீதிக் குறியீடுகள் வரையும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
ஊடக நிறுவனமொன்றிடம் நட்ட ஈடு கோரவுள்ளது மக்கள் வங்கி!
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
இலங்கையின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள் - உலக உணவுத் திட்டம் தக...
|
|