யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில்!
Wednesday, September 14th, 2016
யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளுக்கு வீதிக் கடவைக் குறியீடுகள் வரையும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அநேகமாக வீதிகளில் வீதிக் கடவைக் குறியீடுகள் அழிந்தும், தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றது. இந்த நிலையில் விரைவில் வீதிக் குறியீடுகள் வரையும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வு!
நாட்டில் ஒட்சிசன் தேவைப்பாடு அதிகரித்துள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் எந்தநேரமும் பேச நான் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிரடி அ...
|
|
|


