யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகளில் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன!
Tuesday, July 5th, 2016
யாழ். நகரப் பகுதியிலுள்ள பழக் கடைகள் மீது சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்புக்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது றம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழ வகைகளின் சீசன் ஆரம்பமாகியுள்ளதையடுத்தே அழுகிய றம்புட்டான் பழங்கள்,மற்றும் விற்பனைக்குப் பொருத்தமில்லாத பழக் கடைகளை யாழ்.மாநகர சுகாதாரப் பிரிவினர் கண்காணித்துச் சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
பாவனைக்குதவாத பழ விற்பனையில் ஈடுபடும் வியாபார உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். மாநகர சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
Related posts:
683 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிப்பு: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப...
பால்மாக்களின் விலை அதிகரிப்பு!
US - AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபட...
|
|
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி ...
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி...