யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை
Monday, May 22nd, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை இந்த மின் விநியோகத் தடை அமுலிலிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
Related posts:
கஞ்சா மற்றும் சுருட்டுக்கள் வைத்திருருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம...
இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு !
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்...
|
|
|


