யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்
Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார்.
காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மந்துவில் மேற்கைச் சேர்ந்த அஜித் (வயது -23) எனும் இளைஞரே இவ்வாறு வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
அரியாலை காரைமுனங்கு மயானத்தில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு!
நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானம்
|
|
|
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரற்ற வானிலை தொடரும் - வானிலை அவதான நிலையம் விஷேட அறிக்கை !
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை...
கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் - ஜனாதிபத...


