யாழில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!
Tuesday, June 12th, 2018
வடமராட்சி மற்றும் தென்மராட்சிக்கு இடையே இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞர் செலுத்திய உந்துருளி வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த நிதியுதவி!
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் - ,மோட்டார் வாகன போக்குவரத்து த...
ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை ...
|
|
|


