மே மாதம் முதல் இலங்கைக்கு GSP பிளஸ் சலுகை!
Friday, March 10th, 2017
எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு தீர்மானித்ததனை தொடர்ந்து அரசாங்கத்திற்கும் கிடைக்கும் கௌரவம் மற்றும் புகழை தடுப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொள்வதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவுமிக்க நாடாக இலங்கையை உலகத்தின் முன் கொண்டு செல்வதே நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
குடித்தண்ணீர் விநியோகத்திற்கு 15 பவுசர்கள், 500 நீர்த் தொட்டிகள் உடனடியாகத் தேவை -அரச தலைவரிடம் கோரி...
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இன்றும் 305 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்!
ஜம்போ ஒக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – சுகாதார அமைச்சு!
|
|
|


