முல்லைத்தீவில் 77 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

முல்லைத்தீவு – அம்பலவன் பொக்கணை பகுதியிலிருந்து 77 கிலோ 450 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கேரளா கஞ்சாவானது பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த கேரள கஞ்சாவினை கொண்டுசெல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியொன்றையும் பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த கேரள கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
இலங்கையில் ஜப்பான் நிறுவனம் முதலீடு!
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு...
அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் - கோட்டாபய வைத்திய பரிசோதனைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் - மகி...
|
|