முன்னாள் பேராயர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்!
Saturday, April 11th, 2020ஓய்வு பெற்ற பேராயர் நிக்கோலஸ் மார்கஸ் பெர்னாண்டோ இன்று தமது 87வது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளார்.
ராகம-தேயிலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு (10) அவர் இவ்வாறு நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நெல் கொள்வனவுக்கு 4.2 பில் ஒதுக்கீடு!
ஆசியநாடுகளில் மதுபாவனையில் இலங்கைக்கு 11 ஆவது இடம்!
அரசிடமே பெரும்பான்மை உள்ளது - இல்லையென நிரூபித்தால் நாடாளுமன்றம் கலைப்பு - எதிரணியின் யோசனைப்படி த...
|
|