முன்னாள் பேராயர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்!

Saturday, April 11th, 2020

ஓய்வு பெற்ற பேராயர் நிக்கோலஸ் மார்கஸ் பெர்னாண்டோ இன்று தமது 87வது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளார்.

ராகம-தேயிலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு (10) அவர் இவ்வாறு நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: