முன்னாள் பேராயர் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்!

Saturday, April 11th, 2020

ஓய்வு பெற்ற பேராயர் நிக்கோலஸ் மார்கஸ் பெர்னாண்டோ இன்று தமது 87வது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளார்.

ராகம-தேயிலை தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றிரவு (10) அவர் இவ்வாறு நித்திய இளைப்பாறுதல் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள...
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...
சமுர்த்தி உத்தியோத்தர்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் - உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்கற்று நடவடிக்கை ...