முடிவுக்கு வந்தது புகையிரத கடவையாளர்களின் போராட்டம்!

Thursday, August 4th, 2016

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சு வழங்கிய எழுத்து மூலம் வாக்குறுதியினை அடுத்தே, போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அநுராதபரம் – மதவாச்சி புகையிரத பாதையை மறித்ததால் .வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில், பொலிஸார் , அமைச்சரின் உறுதி மொழி கடித்துடன் இந்த இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்ததையடுத்து இவர்களின் போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: