முகாமைத்துவமானி தெரிவுப் பரீட்சை இம்மாதம் 12இல் நடைபெறும்!
Friday, February 3rd, 2017
பல்கலைக்கழகத்தில் புதிதாக விண்ணப்பித்த வெளிவாரி மாணவர்களுக்கான வியாபார முகாமைத்துவமாணி தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பணிப்பாளர் நிமலதாசன்அறிவித்துள்ளார்.
காலை 9.30 மணி தொடக்கம் மு.ப 11.30மணி வரை பல்கலைகழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எதிர்வரும் 8அம் திகதி புதன்கிழமை காலை 9மணி முதல் மாலை 2.30 மணிவரை மேற்படி நிலையத்தில் தொடர்பு கொள்ளுமாறு பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் திலும் அம...
கிழக்கில் மூலிகை செடிகளை நடும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் வி...
|
|
|


