மின் இணைப்புகள் துண்டிப்பு: வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம்!
Saturday, March 18th, 2017
யாழ்ப்பாண நகரின் புறநகர்ப்பகுதி எங்கும் கடந்த இரு நாட்களாக மின் கட்டணம் செலுத்தாத பலரின் மின் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டடையால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண நகர் கந்தர்மடம், திருநெல்வேலி போன்ற பிரதேங்களில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்புகள் இவ்வாறு திடீரென துண்டிக்கப்பட்டன. இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கோட்டாபய தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை!
தகவல்களை மார்ச் 31 க்கு முன்னர் வழங்க கோரிக்கை - இல்லாவிடின் கொடுப்பனவுகளை இழக்க நேரிடும் என நிதியமை...
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவை...
|
|
|


