மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 23rd, 2018

மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, மறுகட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைமறுதினம் சில இடங்களில் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்தது.

நீர்வேலி, சிறுப்பிட்டி ஆகிய இடங்களிலேயே நாளைமறுதினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டது.

Related posts:

எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...
இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை – தேசிய தொற்று நோயியல் பிரிவு அறி...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதிமுதல் முன்னெடுக்க முல்லைத்த...