மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
Thursday, April 21st, 2016மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வற் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்
Related posts:
சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!
வடக்கில் அனைத்து புத்தர் சிலைகளும் அகற்றப்படவேண்டும் - "யாழ்ப்பாண அடையாளம்" அமைப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
|
|