மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில்சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடி பிரிவினரால்குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பலஉபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
![]()
Related posts:
பெறுமதி சேர் வரிக்கு எதிராக எதிர்ப்பு பதாகைகள்!
கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி - பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!
கல்விசார் ஊழியர்கள் எந்தவொரு கல்வி வலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் – அரசாங்கம் கோரிக்கை!
|
|
|
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு
30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் - புதிய வலுசக்தி அமைச்சர் கா...
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தி - நாடு முழுவதும் உள்ள தேவா...


