மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை!
Tuesday, September 27th, 2016
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த வாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்த வாரத்தில் மழை பெய்தால் மட்டுமே 70 வீத நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும்!
பயிற்றுவிப்பாளர்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் - பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
|
|