மலேசியாவிற்கான புதிய தூதுவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ?
Saturday, September 10th, 2016கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இது குறித்த அரச சேவைகள் நாடாளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
பொலிஸ் வாகனம் இல்லாதுவிடின் பொதுவாகனம் பயன்படுத்தலாம் - பிரதிப் பொலிஸ்மா அதிபர்!
ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!
அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு – தானம் வழங்க முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இர...
|
|