மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க திட்டம்!
Monday, April 3rd, 2017இலங்கை அரசாங்கமும் இந்திய நிறுவனமொன்றும் இணைந்து மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்துடனான கூட்டு செயற்பாடு வெற்றியளித்தால் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
Related posts:
மன்னாரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - 123 பேருக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுறுதி - இருவர் மரணம்!
பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள்...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரதிஷ்டவசமானது - இஸ்ரேலிய துாதுவர் தெரிவிப்பு!
|
|