போலி நாணயத்தாளுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவர் கைது!

Saturday, January 21st, 2017

வல்வெட்டித்துறை – நெல்லியடி பகுதியில் போலி நாணயத்தாளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள் கைப்பற்றப் பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

arrl(2)

Related posts:


வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!
வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு கட்டுப்பாடு - பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமர...
கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சரவையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்...