பொலித்தீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு – உரிமையாளர் கைது!
Saturday, February 16th, 2019பாணந்துறை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பொலித்தீன் தயாரித்த உணவு வகைகள் பொதிக்காக பயன்படுத்தும் பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பில் பயன்பாட்டுக்கு தகுதியற்ற சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 05 டொன் பொலித்தீன் கண்டெடுக்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்..
இதன்போது தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
விடை பெறுகின்றார் நிஷா பிஸ்வால்...!
பொதுமக்களுக்காகன சேவைகளை தடையின்றி முன்னெடுக்க அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது புதிய அதிவிசே...
சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் - இலங்கை தொடர்பில் இ...
|
|