பொருளாதார  நெருக்கடிகளை  எதிர்கொள்வோருக்கு   நிவாரணம் வழங்கும்  திட்டம்!

Friday, December 30th, 2016

பொருளாதார  நெருக்கடிகளை  எதிர்கொள்ளுவோருக்கு  நிவாரணம்  அளிக்கும்  திட்டமொன்று அமுல் நடத்தப்படவுள்ளது. இதற்காக நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட  உள்ளதாக  பிரதமரின்   சிரேஷ்ட ஆலோசகர் ஷரித்த  ரத்வத்தே  தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில்   நேற்று  இடம்பெற்ற  நிகழ்ச்சியொன்றில்  உரையாற்றும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நுண்கடன் சட்டம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.  முன்னைய  அரசாங்கம்  பெருமளவு  வெளிநாட்டுக் கடன்களைப்  பெற்று பாரிய   அளவிலான  அபிவிருத்தித் திட்டங்களை  தொடங்கியதாக  திரு.ரத்வத்தே மேலும் குறிப்பிட்டார்.

09-1436426361-4-graph-down-600

Related posts:


யாழ்.பல்கலை வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதியாக பாலசுந்திரம் நிமலதாசன் தெரிவு!
வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும் – புத்தாண்டு வ...
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் - ஜனாதிபதி ரணில் விக்கிரம...