பேலியகொடை தொழிற்சாலையில் தீ!

Friday, August 26th, 2016

பேலியகொடை, நாரங்மினிய அதுருபிட்டிய வீதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும், தீயணைப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதோடு, இதற்காக 4 தீயணைப்பு பௌசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் - இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ரா...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமனம்!