பேலியகொடை தொழிற்சாலையில் தீ!
Friday, August 26th, 2016
பேலியகொடை, நாரங்மினிய அதுருபிட்டிய வீதியிலுள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பொலிஸாரும், தீயணைப்புப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதோடு, இதற்காக 4 தீயணைப்பு பௌசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்படும் - கல்வி அமைச்சு தீர்மானம் - கல்வி அமைச்சின் செயலாளர்!
புதிய பிரதமரின் தெரிவுக்காக நாளை கூடுகிறது நாடாளுமன்றம் !
பதிவு செய்யப்படாத அனைத்து தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு ...
|
|
|


