பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி!
Friday, November 18th, 2016தனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் போக்குவரத்து சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
புதிய வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 2500 ரூபா தண்டப்பணத்துக்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது - உலக சு...
ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
வடக்கு - கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!
|
|