புறக்கோட்டையில் திடீர் தீப்பரவல்!

கொழும்பு – பறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விளைவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Related posts:
அமெரிக்கா 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – ...
சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பின - பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட ம...
|
|