புதிய ரம்புட்டான் அறிமுகம்!
Saturday, August 20th, 2016
நாட்டின் காலநிலைக்கேற்ப அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புட்டானுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தைகளில் காணப்படும் கேள்விகளுக்கு அமைய ரம்புட்டான் அறுவடை இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பழ ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு
நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாடுகின்றது இலங்கை!
|
|
|
எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி - நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்த...
உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்படக் கூடாது - தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் – முன்னாள் மஹிந்த ...
இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன...


