புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு!
Wednesday, March 3rd, 2021
புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் குழுவிற்கு அனுப்பப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
இதேநேரம் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு...
அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு - சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் காயம்!
எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வ...
|
|
|


