பிரெஞ்சுப் கூட்டுத் தளபதி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
Wednesday, October 11th, 2017
இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
Related posts:
மாநகர பிரதேசத்தில் 50 க்கு மேற்பட்ட திண்மக் கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகள்!
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 55 ஆயிரத்து 706 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு!
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
|
|