பிராஹ்மணவத்தே சீவலி தேரர் காலமானார்!
Tuesday, April 18th, 2017
இலங்கை அமரபுர நிகாய மஹா லேகாதிகாரி பிராஹ்மணவத்தே சீவலி திஸ்ஸ அனுநாயக தேரர் காலமானார்.
சுகயீனமுற்ற நிலையில் கடந்த ஒன்பது நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர், தனது 82வது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
Related posts:
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள அனுர சேனாநாயக்க?
இரண்டு மாதங்களில் 217 பேருக்கா......?
பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன...
|
|
|


