பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
Monday, February 6th, 2017
பாடசாலை அதிபர் ஒருவர் அளவெட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரியின் அதிபரான அமிர்தலிங்கம் (வயது-58) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று அளவெட்டி பகுதியில் உள்ள அதிபரின் வீட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts:
நீதிமன்றிற்கு நாகரீகமாக வர வேண்டும் - வெளிநாட்டு பெண்ணை எச்சரித்த நீதவான்!
நெடுந்தீவு சிறுமி கொலை : சாட்சிப்பதிவுகள் இன்று!
இலங்கையில் கடந்த ஒக்டோபரில் 62 ஆயிரம் கடன் அட்டைகள் இரத்து !
|
|
|


