பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் கைது!
Monday, August 14th, 2017
யாழ்ப்பாணம் பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு தமிழக மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மீன்பிடிக்காகப் பயன்படுத்திய படகொன்றும், ஏனைய மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு ள்ளன.
கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் உதவி மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அரிசி விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்!
பாகிஸ்தான் கடற்படை தளபதி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
ஊரடங்கு உத்தரவு மீறிய குற்றம்; இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப...
|
|
|
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...
'சீனா எமது உயிர் தோழன் - வரலாற்றில் எவ்விடத்திலும் எம் மத்தியில் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்ததில்லை -...
சரிபார்ப்பு நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில்- வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் அடுத்த சில தினங்களில் ஆர...


