பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
Saturday, December 17th, 2016
கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
நான் தலைவராக இருந்திருந்தால் விளக்கம் கேட்டிருப்பேன் -சந்திரிகா !
நிக்கவரெட்டிய நில நடுக்கத்தால் குழப்பத்தில் மக்கள்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்...
|
|
|


