நோர்வே அரசின் உதவியுடன் மீன்வளங்கள் தொடர்பில்ஆராய்ச்சி!
Monday, September 5th, 2016
இலங்கை கடற்பரப்பிலுள்ள மீன் வளங்கள் தொடர்பில் 38 வருடங்களுக்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரியில் நோர்வே அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது என கடற்தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்போது அருகிவரும் மீன்கள், கடல்வளங்கள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...
2022 ஆம் ஆண்டு இலங்கை மாத்திரம் அன்றி பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது - சர்...
|
|
|



